tag:blogger.com,1999:blog-8289245919960487540.post357903047545178708..comments2018-06-26T05:16:45.641-07:00Comments on க-விதை . . .: வாழ்க்கைச் சக்கரம்.MANCHUBASHINIhttp://www.blogger.com/profile/02023811832620171200noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8289245919960487540.post-19049053402685121512010-07-25T00:26:47.850-07:002010-07-25T00:26:47.850-07:00மிக்க நன்றி தோழர் உங்கள் வாழ்த்துக்கள் மிக மகிழ்வை...மிக்க நன்றி தோழர் உங்கள் வாழ்த்துக்கள் மிக மகிழ்வைத் தருகின்றன.MANCHUBASHINIhttps://www.blogger.com/profile/02023811832620171200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8289245919960487540.post-45241247257237353912010-07-11T11:32:09.558-07:002010-07-11T11:32:09.558-07:00//கை ஏந்தி நின்றவர்
கை காட்டிப் பேசலும்,
உச்சத்தில...//கை ஏந்தி நின்றவர்<br />கை காட்டிப் பேசலும்,<br />உச்சத்தில் இருந்தவர்,<br />உடைந்து போய் வீழலும்<br />காலச் சுழற்சியாம்,... See More<br />மாற்றமே மெய்யிங்கு<br />அறிவீர்காள் மேன்மக்காள்..//<br /><br />மிக அருமை என்று சொல்லிவிட்டு விட முடியவில்லை.<br /><br />தொடர்ந்து நிறைய எழுதுங்கள். ஒரு ஆணின்கையில் கொடுக்கும் விசயத்தை விட ஒருபெண்ணின் கையில் கொடுப்பவை தலைமுறை தாண்டி வளர்ந்து நிற்கும் என்பார்கள்.<br /><br />பெண்களின் எழுத்து நாளைய முன்னேற்றம் அல்ல; இன்றைய திருத்தம். உலகின்நல்ல விசயங்களை தேர்ந்தெடுத்து நிறைய எழுதுங்கள்.<br /><br />நன்றிகளும்.. வாழ்த்துக்களும்!!<br /><br />வித்யாசாகர்Anonymousnoreply@blogger.com